Wednesday, December 23, 2009

அன்பு நண்பர்களே உங்கள் கற்பனைக்கு ஒரு சவால் எழுதுங்கள் கவிதை வெல்லுங்கள் பரிசுகளை உங்கள் கவிதைகள் புது வருடத்தை கருவாக கொண்டிருக்க வேண்டும் முதலிடம் இரண்டாமிடம் பெறும் கவிதைகளுக்கு மிகச்சிறந்த பரிசுகள் காத்திருக்கிறது
முதலிடம் இரண்டாமிடம் தெரிவு செய்யப்படும் முறை-ஒவ்வொரு கவிதை களும் வலைப்பூவிலும் எனது facebookஇலும் வெளியிடப்படும் எந்த கவிதையை வாசகர்கள் விரும்பி கூடுதலான கருத்திரை இடுகிறார்களோ அவர்கள் இருவருக்கு பரிசு வழ்ங்கப்படும்
ஒருவர் ஒரு கவிதையே எழுதலாம்
கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்-tpusparaja@yahoo.com,tpusparaja@gmail.com

No comments: