புத்தொலி வீசி புதுத்தெம்பு பிறந்திட பூக்குது புதிதாய் ஆன்டு,
எம்நாட்டில் புதுமை கொன்டு, வாழ்வின் வண்ணம் மாற உதிக்குது உயர்ந்த ஆண்டு
ஏற்றமாய் எல்லாம் அமைந்திட, மாறட்டும் எல்லாம் இனிதாய்;
அன்பு, அமைதி, கருனை நிலைக்கட்டும்,
மனித நேயம் என்றும் தழைத்திடட்டும்
வாழ்வோம் வாழ்வோம் மனிதராய்...
by:-gunaa maaran
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment