எங்கே பிறந்தாயோ தென்றலே - இங்கும்
அங்கும் உலவுகின்ற தென்றலே
தங்கு தடையின்றித் தென்றலே - ஒரு
தங்கு தடையின்றித் தென்றலே - என்னைத்
தழுவித்தாலாட்டும் தென்றலே - கால்
இன்றித்தரையில் வரும் தென்றலே
நுரையீரல் தழுவுகின்ற தென்றலே
பொங்கி வரும் போது தென்றலே - நீ
பொங்கி வரும் போது தென்றலே - பெரும்
பங்கம் தருவதென்ன தென்றலே
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
kalakurnka ..!! ll the best do ur blog well
Post a Comment