Wednesday, December 23, 2009

புயலானதென்றல்

எங்கே பிறந்தாயோ தென்றலே - இங்கும்

அங்கும் உலவுகின்ற தென்றலே

தங்கு தடையின்றித் தென்றலே - ஒரு

தங்கு தடையின்றித் தென்றலே - என்னைத்

தழுவித்தாலாட்டும் தென்றலே - கால்

இன்றித்தரையில் வரும் தென்றலே

நுரையீரல் தழுவுகின்ற தென்றலே

பொங்கி வரும் போது தென்றலே - நீ

பொங்கி வரும் போது தென்றலே - பெரும்

பங்கம் தருவதென்ன தென்றலே

1 comment:

Thambiluvil said...

kalakurnka ..!! ll the best do ur blog well