Tuesday, December 22, 2009

கவிதைதுளிகள்

மலரே உன் மீது
இருக்கும் துளிகள்
பனி துளிகள்
என்று
நம்பாதே...!

நீ வாடாமல் இருக்க
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்.

No comments: